Monday, December 31, 2012

இனிய 2013!




சென்றோடிற்றே பன்னிரெண்டு

செண்டோடிங்கே நின்றோமின்று

ரெண்டாயிரத்துப் பதின்மூன்று

கண்டானந்தம் பெறவென்று...


தொடங்கிடும் பதின்மூன்று

தந்திடட்டும் வரமொன்று

திசையெங்கும் அன்பென்று!



திக்கிறது பதின்மூன்று

உன்னதப் படுத்துவோம் அதை

உத்வேகத்துடன் முன்நின்று!



The gaiety and happiness
a new Day brings...

the joyful excitements
a new Week unveils...

the spectacular ideas 
a new Month lays out...

the myriad opportunities 
a new Year unfolds...

May you have more,
more of them in 2013!

8 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான வாழ்த்து! நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இராஜராஜேஸ்வரி said...

ரெண்டாயிரத்துப் பதின்மூன்று

கண்டானந்தம் பெறவென்று...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

ரிஷபன் said...

Happy New Year :)

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

Mahi said...

Wish You & Your Family A Very Happy New Year!

கோமதி அரசு said...

அருமையான புத்தாண்டு வாழ்த்து.
உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

அருமையான ஒரு கவிதையில் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ரெண்டாயிரத்துப் பதின்மூன்று
கண்டானந்தம் பெறவென்று...//

இனிமையான வரிகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!