Thursday, December 29, 2011

இனிய 2012!


கிழ்வுக்கென்ன வேண்டும்
மனம் ஒன்றைத் தவிர?
மைதிக்கென்ன  வேண்டும் 
அன்பு ஒன்றைத் தவிர?
வெற்றிக்கென்ன வேண்டும் 
முயற்சி  ஒன்றைத் தவிர?
ம்பிக்கைக்கென்ன வேண்டும்
பிரார்த்தனை  ஒன்றைத் தவிர?
ழிகாட்டிட என்ன வேண்டும்
கடமை  ஒன்றைத் தவிர?
வாழ்க்கைக்கென்ன வேண்டும்
பக்குவம்  ஒன்றைத் தவிர?
னிமைக்கென்ன வேண்டும்
2012 -ஐத் தவிர?

The gaiety and happiness
a new Day brings...

the joyful excitements
a new Week unveils...

the spectacular ideas 
a new Month lays out...

the myriad opportunities 
a new Year unfolds...

May you have more,
more of them in 2012!
       
       <><><>                                                                                           
                                                                                           

21 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கவிதை. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.vgk

கோமதி அரசு said...

நம்பிக்கைக்கென்ன வேண்டும்
பிரார்த்தனை ஒன்றைத் தவிர?//

அருமையான வரிகள்.

நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் வாழ்வில் எல்லாநலமும் சேரும்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

நம்பிக்கைக்கென்ன வேண்டும்
பிரார்த்தனை ஒன்றைத் தவிர?

அருமையன வரிகள்.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

Shakthiprabha (Prabha Sridhar) said...

பதிவுக்கென்ன வேண்டும்...
நல்வார்த்தைகளைத் தவிர :)

குறையொன்றுமில்லை. said...

ஆஹா எல்லாமே நல்லா இருக்கு புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

ரிஷபன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
உங்கள் கவிதையாய் இனிமையாய் மலரட்டும்..

கே. பி. ஜனா... said...

Shakthiprabha has left a new comment on your post "இனிய 2012!":
பதிவுக்கென்ன வேண்டும்...
நல்வார்த்தைகளைத் தவிர :)

Yaathoramani.blogspot.com said...

மனம் கவர்ந்த அருமையான பதிவு
எளிமையான வார்த்தைகளைக் கொண்டே
கனமான விஷயங்களை அருமையாகச் சொல்லிப் போன விதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டுத் துரு நாள் நல் வாழ்த்துக்கள்
த.ம 2

பால கணேஷ் said...

இனிமையான கவிதை... ரசித்துப் படித்தேன். நீங்கள் சொல்லியிருப்பது போல இந்தப் புத்தாண்டு இனிமைகளை உங்களுக்கு அள்ளி வழங்கட்டும் என வாழ்த்துகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் கவிதை....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

உணவு உலகம் said...

அழகு கவிதை. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Suganthan said...

Wish you Happy and Prosperous New Year.

யியற்கை said...

எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்க
-இயற்கைசிவம்

ராமலக்ஷ்மி said...

திரும்பத் திரும்ப வாசித்தேன். நம்பிக்கையூட்டும் நல்ல கவிதை. நன்றி.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

ஷைலஜா said...

//வெற்றிக்கென்ன வேண்டும்
முயற்சி ஒன்றைத் தவிர?
நம்பிக்கைக்கென்ன வேண்டும்
பிரார்த்தனை ஒன்றைத் தவிர?
வழிகாட்டிட என்ன வேண்டும்
கடமை ஒன்றைத் தவிர?
///


கரெக்ட் ஜனா.. கவிதை வரிகள் அருமை


இனிய புத்தாண்டுவாழ்த்துகள்!

கீதமஞ்சரி said...

கவிதை சொல்லும் கருத்துக்கள் அருமை. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஹ ர ணி said...

மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.

ADHI VENKAT said...

அழகான கவிதை. புத்தாண்டு வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் சிறுகதைகள்.
கோமதி அரசு.

கோமதி அரசு said...

உங்கள் எல்லா கதையமே எனக்கு பிடித்து இருந்தது.
பகிர்ந்து கொண்டது மூன்று கதைகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!