Wednesday, December 26, 2012

தண்ணென்று ஒரு காதல்...



மையல் கொண்டவன் மனதில் தான் 

மையம் கொண்டிருந்ததறிந்துண்-

மையில் மகிழ்ந்து போன மயில்

தண்ணென்றிருக்கும் நீரையள்ளி

தன் நெஞ்சறிய அவன் மீதிறைத்து 

என்னென்னவோ என்றெழுந்த 

எண்ணங்களைப் பகிர்ந்தாள். 

<<>>

(ஓவியம்: ஓவிய மேதை மாதவன்)
நன்றி: வெங்கட் நாகராஜ் (அவர் தன் blog இல்
இந்தப் படத்தை கொடுத்து அதற்கான
கவிதைகளை வரவேற்றிருக்கிறார்.
http://www.venkatnagaraj.blogspot.com/2012/12/blog-post_24.html)   

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

கவிதை மயில் தோகை விரித்து அழகாய் ஆடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமை. படத்துக்குப் பொருத்தமான அழகு வரிகள்.

கவியாழி said...

அருமை சார் ,பழசெல்லாம் நினைவுக்கு வருது

Unknown said...

சுவை தேன் ! அருமை!

ரிஷபன் said...

அழகு வரிகள்.

Dino LA said...

நல்லா எழுதியிருக்கீங்க...

Easwaran said...

பழையாற்றில் குளித்த ஞாபகத்துடன் எழுதிய கவிதையோ! தண்ணென்று இருந்தது.

Unknown said...

கவிதையும், படமும் அத்தனை அழகு நண்பரே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

படமும் அதற்கேற்ற பாடல் வரிகளும் அருமை. ;)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!