Sunday, May 6, 2012

எறும்புக்கு வந்த மவுசு!


அந்த சின்ன எறும்பினால்
இந்தக் கனத்த பனித்துளியை 

முன்னால் தள்ளிச் செல்லவும்




கீழே கொண்டு வரவும் 





தலை கீழாக நகர்த்தவும்





மேலே உயர்த்திச் செல்லவும் முடிகிறது
கைவசம் ஒரு மௌஸ் இருப்பதால்!



7 comments:

Rekha raghavan said...

கடிபடாமல் ரசிக்க முடிகிறது
எறும்பை,
என் கைவசமும் ஓரு
மௌஸ் இருப்பதால்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

பனித்துளியையே அந்த எறும்புக்கான மெளஸ் ஆக கற்பனை செய்திருப்பது அருமை.

முத்தரசு said...

ஆமாம் ஆமாம்

எப்பூடீ எல்லாம் யோசிக்கிறாங்கப்பா...

ரிஷபன் said...

படக் கதை படித்து ரொம்ப நாளாச்சு..

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! தங்கள் மவுசிற்கு வந்த எறும்பு, மாறுபட்ட கோணங்களில்.

ராமலக்ஷ்மி said...

அருமை:))!

விச்சு said...

உங்கள் மவுசு சாரி ரவுசு சூப்பர்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!