'இந்த உலகில் என்னவெல்லாம் செய்துமுடிக்க முடியுமோ அதையெல்லாம் செய்ய விரும்புகிறேன்.'
...என்று சொன்னவர் சொன்னவை:
‘குழந்தைகள் கண்களாலும் காதுகளால் ஆனவர்கள். அவர்களுடைய மைக்ரோஸ்கோப் பார்வையில் எத்தனை சிறிய விஷயமும் தப்பமுடியாது.’
‘உண்மையைத் தேடிச் செல்லாதவர்கள் அடிக்கடி அதை கண்டு கொள்கிறார்கள். தேடிச் செல்கிறவர்கள் அடிக்கடி அதை தவற விடுகிறார்கள்.’
‘அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால் திருமணபந்தம் தான் வாழ்வதற்கு மிகச் சந்தோஷமான ஆதாரம்.’

No comments:
Post a Comment