489
தரிசிக்க, வேண்டும்
தினம் ஒரு பறவை
தினம் ஒரு மலர்
தின்மும் நீ.
தினம் ஒரு பறவை
தினம் ஒரு மலர்
தின்மும் நீ.
><><
490.
உன் பேரைச் சொன்னதும்
பூங்காவின் புஷ்பங்கள்
ஒதுங்கி வழிகாட்டின
உன் இடத்துக்கு.
><><
491
எதுவென்றாலும் நீ வேண்டும்.
நீயென்றால் எதுவும் வேண்டாம்.
நீயென்றால் எதுவும் வேண்டாம்.
><><
492
என்ன வைத்திருக்கிறாய்
உன் பார்வையில்,
படும் இடமெல்லாம்
பளிச்சிடுகிறதே!
உன் பார்வையில்,
படும் இடமெல்லாம்
பளிச்சிடுகிறதே!
><><
493
புலரவில்லை இன்னும் பொழுது..
புலர்ந்துவிட்டாய் என் மனதில்.
புலர்ந்துவிட்டாய் என் மனதில்.
><><
494
இதயத்தின் திறவுகோலை
என்னிடம் தந்துவிட்டு
எங்கோ மாயமாகி விடுகிறாய்.
><><
495
என்னுடன் உன்னைப் பங்கிட்டு
சைபரானாய்.
><><
496
நீ ஏதோ பேசுகிறாய் என்
நினைவு நழுவுகிறது
உதடு பிரியும் அழகுக்கு
உவமை தேடி...
><><
497
நீ தொலைவில்.
நான் நினைவில்.
நான் நினைவில்.
><><
498
வெற்றிடம் தேடுகிறேன் மனதில்
மற்றவர்களையும் குடியமர்த்த.
><><

1 comment:
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!