tag:blogger.com,1999:blog-4876812495937478701.post9146984415934809468..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: அது வரை மட்டும்!கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-13907276447509693592011-11-27T23:22:11.362-08:002011-11-27T23:22:11.362-08:00காலம் எல்லாக் கவலைகளையும் அடித்துக்கொண்டு போய்விடு...காலம் எல்லாக் கவலைகளையும் அடித்துக்கொண்டு போய்விடும். மறதி போற்றுவோம் என்ற என் பதிவைப் படித்துப் பாருங்களேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-61140136558851570252011-11-21T00:49:58.165-08:002011-11-21T00:49:58.165-08:00"அது வரை மட்டும்" அசைவும், சொல்லும் &quo..."அது வரை மட்டும்" அசைவும், சொல்லும் "இத்தனை தானா" மனசும் படித்தேன் ருசித்தேன் மலைத்தேன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-41189550591439891842011-11-20T07:40:47.479-08:002011-11-20T07:40:47.479-08:00எல்லார்க்கும் வர உணர்வுதான் அழகாய் கவிதையில் சொல்...எல்லார்க்கும் வர உணர்வுதான் அழகாய் கவிதையில் சொல்லி இருக்கீங்க ஜனா.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-30504649199899227252011-11-19T06:25:48.837-08:002011-11-19T06:25:48.837-08:00வாஸ்தவம்தான்.அசைவும் சொல்லும் ஏற்படுத்தும் அசைவுகள...வாஸ்தவம்தான்.அசைவும் சொல்லும் ஏற்படுத்தும் அசைவுகள் சமூகத்தில் நிறைய,நிறையவே/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-15766937048010683962011-11-16T18:54:18.126-08:002011-11-16T18:54:18.126-08:00அருமையான சிந்தனை அருமையான பதிவு
இது அனவருக்கும் தோ...அருமையான சிந்தனை அருமையான பதிவு<br />இது அனவருக்கும் தோன்றும் உணர்வுதான்<br />ஆயினும் எத்தனைபேரால் இதை மிக்ச் <br />சரியாக சொல்லிப் போக முடிகிறது<br />மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-52073425600571029862011-11-15T15:23:47.065-08:002011-11-15T15:23:47.065-08:00இன்பமோ துன்பமோ எதையும் 'இதுவும் கடந்து போகும்&...இன்பமோ துன்பமோ எதையும் 'இதுவும் கடந்து போகும்' என்னும் உணர்வோடு ஏற்றுக்கொண்டால் எதுவும் எளிதாய்க் கடந்து போகுமாம். அந்த உணர்வு எழுவதுதில்தானே இருக்கிறது சூட்சுமம். <br /><br />ஆறுதல் தேடியலையும் மனத்தையும் ஆறியபின்னான மனத்தையும் அழகாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறது கவிதை.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-78839366504821612542011-11-15T06:53:39.367-08:002011-11-15T06:53:39.367-08:00எப்படியோ மறு நாள்
சமாதானமாகி விடுகிறது
மனம்.
அல்லத...எப்படியோ மறு நாள்<br />சமாதானமாகி விடுகிறது<br />மனம்.<br />அல்லது அதற்கு மறு நாள்.<br />ஆனால் முதல் நாள்<br />அது படுத்தும் பாடு!<br />ஏற்றுக்கொள்ள<br />படும் சிரமமோ அது?<br />ஏற்றுக் கொண்டபின்<br />தோன்றுகிறது:<br />'இத்தனை தானா இது?'<br /><br />ஆமா உண்மைதான்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-33711707871342162272011-11-15T02:28:57.954-08:002011-11-15T02:28:57.954-08:00அருமையான வரிகள்.அருமையான வரிகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-59927263786620013722011-11-14T19:18:55.536-08:002011-11-14T19:18:55.536-08:00ஆறுகிறது துக்கம் அவ்வளவு சீக்கிரம்... நல்லப் பதிவு...ஆறுகிறது துக்கம் அவ்வளவு சீக்கிரம்... நல்லப் பதிவுகுமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-59139551056463179572011-11-14T16:33:17.378-08:002011-11-14T16:33:17.378-08:00எங்கோ ஒரு அசைவு
ஏதோ ஒரு சொல்
அதற்கான தவிப்பும் தே...எங்கோ ஒரு அசைவு<br />ஏதோ ஒரு சொல்<br /><br />அதற்கான தவிப்பும் தேடலும்தானே வாழ்க்கை..<br />வாழ்க்கைச் சித்திரம் கன ஜோர்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-26175530844556338002011-11-14T09:48:15.989-08:002011-11-14T09:48:15.989-08:00அது [கிட்டும்] வரை மட்டும் ஆவல்,
கிட்டிவிட்டால் இ...அது [கிட்டும்] வரை மட்டும் ஆவல், <br />கிட்டிவிட்டால் இத்தனை தானா அது.<br /><br />அருமையான பதிவு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-51789867710448156482011-11-14T08:16:17.596-08:002011-11-14T08:16:17.596-08:00ஏற்றுக் கொண்ட பின்
தோன்றுகிறது:
இத்தனை தானா இது.....ஏற்றுக் கொண்ட பின் <br />தோன்றுகிறது:<br />இத்தனை தானா இது....<br /><br />நல்ல வரிகள்... <br /><br />இத்தனை தான் என்று புரிந்து கொள்ளத்தான் நேரமாகிறது...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com