tag:blogger.com,1999:blog-4876812495937478701.post7562287942070586108..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: மழையின் வர்ணங்கள்கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-2244601644801834152012-02-26T00:04:54.641-08:002012-02-26T00:04:54.641-08:00பலருக்கு கவிதை மழையாய் பொழியும். உங்களுக்கு மழையே ...பலருக்கு கவிதை மழையாய் பொழியும். உங்களுக்கு மழையே கவிதையாய் பொழிகிறது. ஒன்பது கவிதைகளும் சிப்பிக்குள் விழுந்த மழைத்துளி. :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-69483033666751058952012-02-21T00:32:29.247-08:002012-02-21T00:32:29.247-08:00good one!! :)good one!! :)பிரவின்https://www.blogger.com/profile/10533668664419057623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-69392822071093556272011-12-25T03:56:14.234-08:002011-12-25T03:56:14.234-08:00மழை எப்போது பெய்தாலும் சூழ்நிலை மறந்து ரசிக்க மனது...மழை எப்போது பெய்தாலும் சூழ்நிலை மறந்து ரசிக்க மனதுக்குத் தெரிகிறது. என் மனதும் இப்படியே. மிக ரசித்துப் படித்தேன் உங்கள் கவிதையை. வாழ்த்துக்களும் நன்றியும் ஜனா சார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-71499061251906069052011-12-24T21:55:31.578-08:002011-12-24T21:55:31.578-08:00தங்கள் ‘மழை’யில் நனைந்தேன்...”தங்கள் ‘மழை’யில் நனைந்தேன்...””ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-61754788860251757282011-12-22T19:39:08.973-08:002011-12-22T19:39:08.973-08:00இந்த மழைக்குத் தெரியவில்லை
எப்போது பெய்ய வேண்டுமென...இந்த மழைக்குத் தெரியவில்லை<br />எப்போது பெய்ய வேண்டுமென்று...<br />ஆனால் அது எப்போது பெய்தாலும் <br />சூழ்நிலை மறந்து ரசிக்க <br />மனதுக்குத் தெரிகிறது!//<br /><br />இந்த கவிதை முழுமையும் நன்றாக இருக்கிறது.<br />எனக்கு மழையை ரசிக்கப் பிடிக்கும். அதனால் இதை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்<br /><br />நடை பாதையில் வசிக்கும் மனிதர்கள் மழைக் காலத்தில் வானத்தின் பொத்தல்களை நினைப்பது மனதை நெகிழ செய்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-36507910471131532232011-12-21T06:37:32.789-08:002011-12-21T06:37:32.789-08:00உன் மேல் பட்ட துளியும்
என் மேல் பட்ட துளியும்
எங...உன் மேல் பட்ட துளியும் <br />என் மேல் பட்ட துளியும் <br />எங்கோ ஒன்றாகி <br />கடலில் கலந்து <br />மறுபடி எழுந்து மேகமாகி <br />என்றோ பொழியும் <br />நாம் சேர்ந்திருக்கும்போது <br />நம் மீது ஒன்றாக!<br /><br /><br />கவிதையின் அடர்த்தி <br />இங்கு மிளிர்கிறது <br />வாழ்த்துக்கள்யியற்கைhttps://www.blogger.com/profile/17250639595840287066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-54266905894779683252011-12-20T14:45:14.275-08:002011-12-20T14:45:14.275-08:00மழையில் நனையும் சுகம் கவிதை வாசிப்பிலும். எத்தனை ம...மழையில் நனையும் சுகம் கவிதை வாசிப்பிலும். எத்தனை மழை வந்தாலும் இன்னும் மழை கேட்கும் குழந்தை போல இன்னும் இன்னும் மழைக்கவிதைகளுக்காக ஏங்குகிறது மனம். பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-50888859579982701862011-12-20T02:16:55.270-08:002011-12-20T02:16:55.270-08:00தங்கள் கவிதைச் சாரலில் நனைந்து பரவசப்பட்டோம் ........தங்கள் கவிதைச் சாரலில் நனைந்து பரவசப்பட்டோம் .......மழையைப் போல!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-43029090598355653422011-12-19T17:57:14.662-08:002011-12-19T17:57:14.662-08:00எல்லா இடத்திலும்
ஒரு போல பெய்யும் மழை
அன்பை எப்ப...எல்லா இடத்திலும் <br />ஒரு போல பெய்யும் மழை <br />அன்பை எப்படிப் பொழிவது <br />என்பதைச் சொல்ல வருகிறதோ!//<br /><br />மழைக்கவிதைகள் அனைத்தும் மிக அழகு... மழை போலவே!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-17466959044969320822011-12-19T12:35:19.273-08:002011-12-19T12:35:19.273-08:00///எத்தனையோ மணித்துளிகள்
தொடர்ந்து பெய்தாலும்
சி...///எத்தனையோ மணித்துளிகள் <br />தொடர்ந்து பெய்தாலும் <br />சில மனங்களை மட்டும்<br />ஈரமாக்க முடியவில்லை<br />அடை மழையால்!///<br /><br /><br />எனக்குப் பிடித்த முத்தான வரிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-12373998833547312242011-12-19T11:34:22.785-08:002011-12-19T11:34:22.785-08:00superb... cong.,superb... cong.,எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-80077851945861257192011-12-19T08:07:15.626-08:002011-12-19T08:07:15.626-08:00கவிதை மழையில் நாங்களும் நனைந்தோம்....
நல்ல கவித...கவிதை மழையில் நாங்களும் நனைந்தோம்.... <br /><br />நல்ல கவிதைத் துளிகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-91237448298049431452011-12-19T07:41:28.669-08:002011-12-19T07:41:28.669-08:00அன்பை எப்படிப் பொழிவது
என்பதைச் சொல்ல வருகிறதோ!
...அன்பை எப்படிப் பொழிவது <br />என்பதைச் சொல்ல வருகிறதோ!<br /><br /><br />சில மனங்களை மட்டும்<br />ஈரமாக்க முடியவில்லை<br />அடை மழையால்!<br /><br />unmai unmai........... ennathan malaiena polinthalum .... <br /><br /><br />arumayana varthaigalஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-2306916357491679572011-12-19T05:48:33.215-08:002011-12-19T05:48:33.215-08:00பூமியின் கோபத்தை
மழையால் ஒத்தியெடுத்து
ஆற்றியது...பூமியின் கோபத்தை <br />மழையால் ஒத்தியெடுத்து <br />ஆற்றியது ஆகாயம்!<br /><br /><br /> என்ன வார்த்தை ஜாலம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-27956053278582610992011-12-19T05:46:18.648-08:002011-12-19T05:46:18.648-08:00அடடா மழைடா அடை மழைடா..அடடா மழைடா அடை மழைடா..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-83075508956441223432011-12-19T05:18:58.186-08:002011-12-19T05:18:58.186-08:00தங்கள் மழைக் கவிதை எங்கள் மனங்களிலும்
ஒரு இதமான நெ...தங்கள் மழைக் கவிதை எங்கள் மனங்களிலும்<br />ஒரு இதமான நெகிழ்சியான் உணர்வை<br />விதைத்துப் போகிறது<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-40130040637113752732011-12-19T05:09:06.090-08:002011-12-19T05:09:06.090-08:00பூமியின் கோபத்தை
மழையால் ஒத்தியெடுத்து
ஆற்றியது...பூமியின் கோபத்தை <br />மழையால் ஒத்தியெடுத்து <br />ஆற்றியது ஆகாயம்!<br /><br />கவிதை மழையில் ஆனந்தமாய் நனைந்தேன்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-4862922272286853122011-12-19T03:32:31.179-08:002011-12-19T03:32:31.179-08:00மழைக்குள் மழையெனப் பொழிந்துவிட்டீர்கள் கவிதையாக. அ...மழைக்குள் மழையெனப் பொழிந்துவிட்டீர்கள் கவிதையாக. அருமை.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-32160712822979576952011-12-19T03:13:22.693-08:002011-12-19T03:13:22.693-08:00மழையெனப் பொழிந்திருக்கும் கவிதைகள் யாவும் அந்த மழை...மழையெனப் பொழிந்திருக்கும் கவிதைகள் யாவும் அந்த மழையைப் போலவே அழகு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com