tag:blogger.com,1999:blog-4876812495937478701.post7319285687486626277..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: உன் இடம்... அவன் இடம்...கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-28928364190235119722012-08-31T19:37:49.971-07:002012-08-31T19:37:49.971-07:00முத்துக்குளிக்க முடிவு செய்துவிட்டு
முதுகுலே த...முத்துக்குளிக்க முடிவு செய்துவிட்டு <br /> முதுகுலே தண்ணீர் படுமே என்று <br /> முட்டாக்கு போட்டுக்கொண்டு படுப்பவன்<br /> முன்னேற இயலுமா என்ன ?<br /><br /> கடை நிலை ஊழியனாகச் சேர்ந்து இடை நிலை ஊழியனாக வளர்ந்து, முதிர் நிலை ஊழியனாக ஓய்வு <br /> பெற்று அவ்வப்போது அலுவலக வாசலில் போராட்டங்கள் நடத்தி அவ்வப்பொழுது கிடைக்கும் <br /> பஞ்சப்படி உயர்விலே நம் பஞ்சம் தீரும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் தான் நம் உலகிலே <br /> தொண்ணூறு விழுக்காடுக்கும் மேலே. <br /><br /> இருந்தாலும், ப்ராக்டிகல் ஸைட் ஆஃப் லைஃப் ஐ பிரதிபலித்து இருக்கிறீர்கள். <br /> போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அட்வைஸ் பிரமாதம்.<br /> எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்<br /> எண்ணுவம் என்பது இழுக்கு <br /> என்னும் வள்ளுவனின் வாக்கும் ஏற்புடையதே. <br /><br /> <br /><br /> சுப்பு ரத்தினம். <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-64482026937937866372012-08-31T18:14:53.594-07:002012-08-31T18:14:53.594-07:00நல்லதொரு கட்டுரை...
உங்களின் தளம் வலைச்சரத்தில் ...நல்லதொரு கட்டுரை... <br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...<br /><br />வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...<br /><br /><br />(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி விட்கேட் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நிறுத்தி வைக்கவும்... (Edit html and Remove Indli Widget) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-88505064229654145852012-08-16T14:52:02.572-07:002012-08-16T14:52:02.572-07:00நல்ல சிந்தனை. காசா பணமா என்று பலரும் யோசிக்காமல் அ...நல்ல சிந்தனை. காசா பணமா என்று பலரும் யோசிக்காமல் அறிவுரைகளை அளுளி வீசுவார்கள். நட்டம் அவர்களுக்கில்லையே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-85876507642101619482012-08-15T07:39:03.201-07:002012-08-15T07:39:03.201-07:00அதுக்கென்ன.. செய் என்று சொல்லிவிட்டு அது அவர்கள் ப...அதுக்கென்ன.. செய் என்று சொல்லிவிட்டு அது அவர்கள் பாடு என்று ஒதுங்கி விடலாம்.. அப்ப்டி இல்லாமல் அந்த நிலையில் நம்மை வைத்து ஆத்மார்த்தமாய் யோசனை சொல்வதே பழகின நட்புக்கு செய்யும் மரியாதை.. அழகாய் சொல்லிவிட்டீர்கள்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-32828669854528155842012-08-14T19:03:24.049-07:002012-08-14T19:03:24.049-07:00மாற்றி யோசி என்பது இது தானா!
அருமையான சிந்தனை.
சிந...மாற்றி யோசி என்பது இது தானா!<br />அருமையான சிந்தனை.<br />சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.<br />அறிவுரை சொல்லும் போது யோசிக்க வேண்டியது தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-11490184795169974382012-08-14T00:14:38.092-07:002012-08-14T00:14:38.092-07:00அந்த இடத்தில் நம்மை வைத்து பார்த்து சில நிமிடம் யோ...அந்த இடத்தில் நம்மை வைத்து பார்த்து சில நிமிடம் யோசித்துவிட்டு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தால்...”<br /> “…they will certainly be of use.”<br /><br />எளிமையாய் சொன்ன அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-28670461337412053562012-08-14T00:09:13.872-07:002012-08-14T00:09:13.872-07:00// என்னதான் சலிப்பா இருந்தாலும் சுளையா மாதம் முப்...// என்னதான் சலிப்பா இருந்தாலும் சுளையா மாதம் முப்பதாயிரம் போல வர்றதைப் போய், ஒரு குடும்பம் நடத்தற நாம விடலாமா .... …. …. நம்ம ஊரில கடன் கொடுத்தாத்தான் வியாபாரம் நடக்கும், கொடுத்துட்டு அப்புறம் அவங்க பின்னாடி அலைய முடியுமா... //<br /><br />புதிதாக தொழில் தொடங்கும் முன்னர் கட்டாயம் யோசிக்க வேண்டிய கேள்விகள். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-46411123726785048722012-08-13T20:48:15.997-07:002012-08-13T20:48:15.997-07:00அமுதத்தில் வெளிவந்துள்ள அமுதமாகிய சுய முன்னேற்றக் ...அமுதத்தில் வெளிவந்துள்ள அமுதமாகிய சுய முன்னேற்றக் கட்டுரைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். <br /><br />நம்மிடம் உண்மையாக ஆலோசனை கேட்கும் பிறருக்கு, நாம் அதில் உள்ள அனைத்து விஷயங்களையும், அனைத்துக்கோணங்களிலும் ஆராய்ந்து, நம்மை நாமே அவர்கள் இடத்தினில் பொருத்திப்பார்த்து, நல்லதொரு ஆலோசனை கூறுவது தான் எப்போதுமே நல்லது.<br /><br />உண்மையான நட்புக்கு அதுவே அடையாளமாகும்.<br /><br />அருமையானதோர் விஷயத்தை எளிமையாகச் சொல்லியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ;))<br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-22581522407225222192012-08-13T20:42:58.840-07:002012-08-13T20:42:58.840-07:00//அந்த இடத்தில் நம்மை வைத்து பார்த்து சில நிமிடம் ...//அந்த இடத்தில் நம்மை வைத்து பார்த்து சில நிமிடம் யோசித்துவிட்டு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தால்...”<br /> “…they will be certainly of use.” //<br /><br />ஆலோசனை அளிக்க நினைப்பவர்களுக்கு நல்லதொரு ஆலோசனையைக் கூறியிருக்கிறீர்கள். <br />பாராட்டுக்கள்.<br /><br />அன்புடன் <br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-87330240250305339592012-08-13T19:50:11.620-07:002012-08-13T19:50:11.620-07:00ஆஹா இது நல்லா இருக்கே.ஆஹா இது நல்லா இருக்கே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-78412370629224328192012-08-13T18:33:30.889-07:002012-08-13T18:33:30.889-07:00நலல் பயனுள்ள அறிவுரை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்...நலல் பயனுள்ள அறிவுரை<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-28510615193427266532012-08-13T18:32:20.332-07:002012-08-13T18:32:20.332-07:00//அந்த மாதிரி யோசித்து பழக்கும்போது அத்தனைக்கத்தனை...//அந்த மாதிரி யோசித்து பழக்கும்போது அத்தனைக்கத்தனை நாம் எடுக்கும் முடிவுகளும் நல்லா அமையுமில்லையா?”//<br /><br />நிச்சயம் நல்ல முடிவாகவே அமையும் என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை. வித்தியாசமாக யோசித்திருப்பதற்கு பாராட்டுகள்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com