tag:blogger.com,1999:blog-4876812495937478701.post6523835704256988435..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: இன்னும்...கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-37927323883629767472013-09-23T20:16:07.574-07:002013-09-23T20:16:07.574-07:00அசட்டுக் கேள்விகள் அல்ல, அறிவுக் கேள்விகள்!
விகடனி...அசட்டுக் கேள்விகள் அல்ல, அறிவுக் கேள்விகள்!<br />விகடனில் வந்ததோ..வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-56562302038066474292013-09-23T04:26:15.771-07:002013-09-23T04:26:15.771-07:00கால் ஒடிந்த காக்கையும்,மைனாவும் எங்கள் வீட்டுக்கு ...கால் ஒடிந்த காக்கையும்,மைனாவும் எங்கள் வீட்டுக்கு சாப்பிட வரும். நானும் உங்களை போல் நினைப்பேன்.<br />அருமையான கவிதை.என் பேரன் உணவை தூக்கிக் கொண்டு எறும்புகள் பாடும் பாட்டையும் அதுகளுக்கு இருக்கும் விரோதிகள், நண்பர்களையும் அனிமேஷன் படமாய் பார்க்கிறான். நானும் அவைகள் படும் பாட்டைப் பார்க்கிறேன்.<br />விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-74204950167242412892013-09-21T06:06:14.398-07:002013-09-21T06:06:14.398-07:00விகடன் "சொல்வனம்" பகுதியில் வந்தபோதே ரசி...விகடன் "சொல்வனம்" பகுதியில் வந்தபோதே ரசித்தேன். இப்போதும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்! அருமை சார்!Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-10430384501126859982013-09-21T00:16:37.011-07:002013-09-21T00:16:37.011-07:00 நல்ல ரசனை! நல்ல ரசனை!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-75790294013484468642013-09-20T07:59:41.238-07:002013-09-20T07:59:41.238-07:00அனைவருக்குமே பதில் தெரியாத கேள்விகள்.....
ரசித்...அனைவருக்குமே பதில் தெரியாத கேள்விகள்..... <br /><br />ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-81534173396382497342013-09-20T07:22:25.404-07:002013-09-20T07:22:25.404-07:00விடை கிடைக்காத கேள்விகள் ’இன்னும்’ கொஞ்சம் தொடர்ந்...விடை கிடைக்காத கேள்விகள் ’இன்னும்’ கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம்:)! இரசித்தேன். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-6700298774316097952013-09-20T02:20:08.067-07:002013-09-20T02:20:08.067-07:00அசட்டுக் கேள்விகள் அல்ல அவை
இப்போது நம்மைக் குறித்...அசட்டுக் கேள்விகள் அல்ல அவை<br />இப்போது நம்மைக் குறித்து மட்டுமே<br />எண்ணிக் கொண்டு திரிவதால்<br />அலட்சியப்படுத்தப்பட்ட கேள்விகள் என <br />வேண்டுமானால் சொல்லலாமோ ?<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-45600245175059793702013-09-20T01:45:49.470-07:002013-09-20T01:45:49.470-07:00// சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...
இன்னும் வி...// சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...<br /> இன்னும் விடை கிடைக்கவில்லை. //<br /><br />சின்னச் சின்ன வரிகளில் வளைய வந்த கேள்விகள்.அவைகள் விடை தெரியா கேள்விகள்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-55262476614753963932013-09-19T23:55:18.373-07:002013-09-19T23:55:18.373-07:00அன்பின் ஜனா
கவிதை அருமை - சிறு வயதில் மனைதில் தோ...அன்பின் ஜனா <br /><br />கவிதை அருமை - சிறு வயதில் மனைதில் தோன்றும் ஐயங்களுக்கு விடை சொல்ல யாராலும் முடியாது - விக்டன் இத்ழில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-62677603041169341952013-09-19T23:28:22.364-07:002013-09-19T23:28:22.364-07:00எல்லோர் மனதிலும் எழும் இக்கேள்விகளுக்கு விடை தேட ய...எல்லோர் மனதிலும் எழும் இக்கேள்விகளுக்கு விடை தேட யாரும் முயலுவதே இல்லை.<br />சிறுவயதில் கேட்ட கேள்விகளை நினவு படுத்தும் கவிதை.<br />பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-81077207144955397272013-09-19T20:18:17.257-07:002013-09-19T20:18:17.257-07:00சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...
இன்னும் விடை கி...சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...<br /><br />இன்னும் விடை கிடைக்கவில்லை.<br /><br />அசட்டுக்கேள்விகளல்ல. ஆழ்ந்த கேள்விகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-82399114918538923072013-09-19T18:28:24.554-07:002013-09-19T18:28:24.554-07:00சிந்திக்க வைத்த கேள்விகள் தான்...
வாழ்த்துக்கள்.....சிந்திக்க வைத்த கேள்விகள் தான்...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-69955689270069730842013-09-19T17:22:26.762-07:002013-09-19T17:22:26.762-07:00விகடன் பிரசுரத்துக்கு வாழ்த்துக்கள்.
காலொடிந்த கா...விகடன் பிரசுரத்துக்கு வாழ்த்துக்கள்.<br /><br />காலொடிந்த காக்கைப் படம் கூட கிடைக்கும் இக்காலமும் வியப்புக்குரியதே... நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-9498704632940665552013-09-19T09:24:33.717-07:002013-09-19T09:24:33.717-07:00அருமையான அழகான கவிதை.
நியாயமான விடை தெரியாத கேள்வ...அருமையான அழகான கவிதை.<br /><br />நியாயமான விடை தெரியாத கேள்விகள்.<br /><br />விகடன் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-34236686272800309382013-09-19T09:18:54.510-07:002013-09-19T09:18:54.510-07:00ஆயிரம் ஆயிரம் கேள்விகளோடுதான் ஒவ்வொருவரும் வாழ்கிற...ஆயிரம் ஆயிரம் கேள்விகளோடுதான் ஒவ்வொருவரும் வாழ்கிறோம். <br /><br />எனது குழந்தைப் பருவத்துக்கு என்னை அழைத்துச் சென்றது தங்கள் கவிதை.<br /><br />நன்று.<br />முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com