tag:blogger.com,1999:blog-4876812495937478701.post6439383260411151101..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: தொலை(த்தவை) நோக்குகே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-16606520216133938962010-04-14T02:52:20.654-07:002010-04-14T02:52:20.654-07:00ரிஷபன் சொன்னதை வழி மொழிகிறேன்ரிஷபன் சொன்னதை வழி மொழிகிறேன்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-65147674565990108882010-04-14T01:35:36.611-07:002010-04-14T01:35:36.611-07:00நன்றாக இருக்கிறது. படம் ஜோர்!!நன்றாக இருக்கிறது. படம் ஜோர்!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-74199024132986052242010-04-13T20:29:43.786-07:002010-04-13T20:29:43.786-07:00#நன்றி, ராகவன்!
#நன்றி குமார், ஆஹா, கேள்வி தோன்றி...#நன்றி, ராகவன்!<br /><br />#நன்றி குமார், ஆஹா, கேள்வி தோன்றிவிட்டது. வளர ஆரம்பித்து விட்டீர்கள். மகிழ்ச்சி! பதில்கள்? விரைவில் அடைவீர்கள் குமார்..<br /><br />#நன்றி, பத்மா.<br /><br />#நன்றி, ரிஷபன்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-33972393602683472852010-04-13T20:20:57.927-07:002010-04-13T20:20:57.927-07:00//எல்லாம் ஓய்ந்தபின்
இன்று நினைத்துப் பார்க்கையில...//எல்லாம் ஓய்ந்தபின் <br />இன்று நினைத்துப் பார்க்கையில் <br />மிச்சம் இல்லை வாழ்க்கையில்...//<br /><br />நிதர்சனமான எழுத்து... அதுவும் எல்லாம் ஓய்ந்தபின் இன்று நினைத்து பார்க்கையில் மிச்சம் ஏதுமில்லை வாழ்க்கையில் என்பது இந்த வார்த்தையை தான் நினைவு படுத்துகிறது...<br /><br />“ஆடி அடங்கும் வாழ்க்கையடா”R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-80842652664666541272010-04-13T19:58:19.885-07:002010-04-13T19:58:19.885-07:00இன்று நினைத்துப் பார்க்கையில்
மிச்சம் இல்லை வாழ்க...இன்று நினைத்துப் பார்க்கையில் <br />மிச்சம் இல்லை வாழ்க்கையில்...<br /><br />ஏன் இல்லை.. <br />ஜனா ஸார்.. அருமையான நட்பு வட்டம் உங்களைச் சுற்றி நிற்கிறோமே..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-29691597129045101982010-04-13T19:10:13.393-07:002010-04-13T19:10:13.393-07:00என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பு தான் பல சங்கடங்க...என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பு தான் பல சங்கடங்களுக்கு காரணம் .வயதிற்கும் வசந்ததிற்க்கும் தொடர்பில்லை .தொடருங்கள்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-28496431306778201642010-04-13T18:20:03.238-07:002010-04-13T18:20:03.238-07:00மாற்றி யோசித்த மறு[!]ப்பு கவிதை
விடலை பருவத்தோடு...மாற்றி யோசித்த மறு[!]ப்பு கவிதை<br /><br />விடலை பருவத்தோடு எப்படி முடியும் வசந்தம் ? <br />மொட்டவிழ, துடிக்கின்ற <br />பருவமல்லவா விடலை பருவம்? <br />வாலிபம் அல்லவா வசந்தத்தின் தொடக்கம்? <br />இங்கிதமும் சங்கோஜமும் உடனிருந்ததால் <br />“கிடைத்த” வாய்ப்புகள் எத்தனை எத்தனை?<br />இருக்கிறதல்லவா ஜனா?<br /> “எல்லாம் ஓய்ந்தபின்” -<br />கவிஞனுக்கு உண்டோ, ஓய்வும், பின்னும்?<br />இன்னமும் வாழ்கையில் <br />எத்தனை எத்தனை வாய்ப்புகள்?<br />இருக்கிறதல்லவா ஜனா?<br />- பகவத் குமார்Bagavath Kumar.A.Rtn.https://www.blogger.com/profile/01559939367700253225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-17156592633867571812010-04-13T12:00:25.596-07:002010-04-13T12:00:25.596-07:00//எதிர்பார்ப்பு அதிகமிருந்ததாலோ என்னவோ
ஏமாற்றம் ச...//எதிர்பார்ப்பு அதிகமிருந்ததாலோ என்னவோ <br />ஏமாற்றம் சகஜப்பட்டுப் போய்விட்டது.//<br /><br />நிதர்சனமான உண்மை. அழகான அளவான கவிதை.<br /><br />ரேகா ராகவன்<br />(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com