tag:blogger.com,1999:blog-4876812495937478701.post5868725310309313067..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: கண்ணாடி அரண்கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-62474068316650795412009-11-04T07:18:22.937-08:002009-11-04T07:18:22.937-08:00திரு. ரேகா ராகவன்,
நெகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி!
திரு...திரு. ரேகா ராகவன், <br />நெகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி!<br />திரு. ரவி பிரகாஷ்,<br />கதை நெஞ்சைத் தொட்டதில் நெஞ்சம் மகிழ்ந்தது!<br />திரு. சந்திரஹரி,<br />நிஜமாகவா?<br />திரு. ரிஷபன்,<br />எப்படியோ உங்க மனசில் இடம் பிடிச்சிட்டேன்!<br />திரு. சரவணன்<br />நன்றி.<br />திருமதி. ஷைலஜா,<br />'கலைமகளி'ல் உங்கள் 'ரசவாதி நினைவு பரிசு'ச் சிறுகதை அருமை! <br />அன்புடன், கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-66368736221381219252009-11-01T21:45:44.370-08:002009-11-01T21:45:44.370-08:00ஜனா சார்! பெண்ணின் மனதை மட்டுமல்ல ஆணாகிய நீங்க எ...ஜனா சார்! பெண்ணின் மனதை மட்டுமல்ல ஆணாகிய நீங்க எழுதின இந்தக்கதையையும் புரிஞ்சிக்கிட்டேன் ,,, பல பரிசுகளுடன் அண்மையில்இலக்கியபீடம் சிறுகதைப்போட்டில முதல்பரிசுவாங்கின பிரபல எழுத்தாளருக்கு இங்க இந்தக்கதைமட்டும் நன்றாக இருப்பதாக சொல்லிடறது சரியா? உங்க எல்லா சிறுகதைகளுமே எப்போதும் சூப்பர்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-4792487163436753322009-11-01T01:26:55.715-07:002009-11-01T01:26:55.715-07:00Super...
S Saravanan, B'loreSuper...<br />S Saravanan, B'loreAnonymoushttps://www.blogger.com/profile/07509443185712815782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-52915426536968502662009-10-31T08:44:17.702-07:002009-10-31T08:44:17.702-07:00உங்கள் எழுத்தின் பலமே இயல்பான கதை ஓட்டமும் உணர்வுக...உங்கள் எழுத்தின் பலமே இயல்பான கதை ஓட்டமும் உணர்வுகளை அழகாக சித்தரிப்பதும்தான் அந்த வகையில் இந்தக் கதையும் வாசகர் மனதில் சட்டென்று இடம் பிடித்து விடுகிறதுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-48616808828055225722009-10-31T07:16:58.628-07:002009-10-31T07:16:58.628-07:00ஜெனா , மிகவும் அருமையான கதை அல்ல . நிஜம் . - சந்தி...ஜெனா , மிகவும் அருமையான கதை அல்ல . நிஜம் . - சந்திரஹரிபுதுவை சந்திரஹரிhttps://www.blogger.com/profile/05632141556106959951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-89801983528162637012009-10-30T17:50:43.662-07:002009-10-30T17:50:43.662-07:00உளவியல்ரீதியிலான கதை. பொதுவாக, எந்தப் பிச்சைக்காரர...உளவியல்ரீதியிலான கதை. பொதுவாக, எந்தப் பிச்சைக்காரருக்கும் பிச்சையிட விரும்பாத நான், இம்மாதிரி கழைக்கூத்தாடிக் கூட்டத்தில் சாகசம் செய்யும் சிறுவர் சிறுமிகளைக் கண்டு கரைந்து ரூபாய் ஐந்தோ, பத்தோ தர்மம் அளிப்பதுண்டு. அந்த வகையில் என் நெஞ்சைத் தொட்ட கதை இது.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-86706469519533492712009-10-30T09:23:15.118-07:002009-10-30T09:23:15.118-07:00முதல் பதிவே அருமையான நெஞ்சை நெகிழவைத்த கதை. தொடரட...முதல் பதிவே அருமையான நெஞ்சை நெகிழவைத்த கதை. தொடரட்டும் உங்கள் கைவண்ணம் பல்வேறு தலைப்புகளில்.<br /><br />ரேகா ராகவன்Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com