tag:blogger.com,1999:blog-4876812495937478701.post4863780279120488696..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: வசதி கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-50250550625926931442012-09-22T07:51:55.306-07:002012-09-22T07:51:55.306-07:00 marathi vattukirathu - unmaithan-
kavalaikal... marathi vattukirathu - unmaithan-<br /> kavalaikal maraya marukkirathe.<br /><br /> - all aged men will like this poem <br /> because they face the problems. good<br /> - Chandrahari - புதுவை சந்திரஹரிhttps://www.blogger.com/profile/05632141556106959951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-89584292588410849912012-09-17T01:30:29.042-07:002012-09-17T01:30:29.042-07:00
super kavithai<br /> super kavithai”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-12798033587398674302012-09-12T02:42:58.640-07:002012-09-12T02:42:58.640-07:00மறப்பதிலும் இப்படி ஒரு வசதியா....நல்லது தான்.மறப்பதிலும் இப்படி ஒரு வசதியா....நல்லது தான்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-71199165998852950452012-09-11T22:36:00.575-07:002012-09-11T22:36:00.575-07:00// வயதானதால் வரும் மறதி
வந்து தினம் விளையாடுது....// வயதானதால் வரும் மறதி<br /> வந்து தினம் விளையாடுது.<br /> அதிலும் சௌகர்யம் இருக்குது <br /> அடிக்கடி எழும் கவலைகளும் <br /> அடுத்த நொடி மறந்து போகுது. //<br /><br />அருமையான வரிகள்! என்ன செய்வது? அதிக வயதோடு வாழ்கிறோம் என்று இருக்கும் யாரும் இதிலிருந்து தப்ப முடியாது. <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-59234818233795241222012-09-11T19:07:44.813-07:002012-09-11T19:07:44.813-07:00மறதி போற்றும் இக்கவிதையை மறக்காமல் நினைவில் கொள்ளவ...மறதி போற்றும் இக்கவிதையை மறக்காமல் நினைவில் கொள்ளவேண்டும். நல்லதொரு கருத்துடனான கவிதைக்குப் பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-39978048332753412082012-09-11T18:18:01.467-07:002012-09-11T18:18:01.467-07:00அடிக்கடி எழும் கவலைகளும்
அடுத்த நொடி மறந்து போகு...அடிக்கடி எழும் கவலைகளும் <br /><br />அடுத்த நொடி மறந்து போகுது.<br /><br />மறதி மிகப் பெரும் வசதிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-86299784834641556222012-09-11T18:14:40.980-07:002012-09-11T18:14:40.980-07:00குறையிலும் இருக்கு ஒரு நிறை!குறையிலும் இருக்கு ஒரு நிறை!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-39958258369480250832012-09-11T17:50:39.974-07:002012-09-11T17:50:39.974-07:00அன்பின் ஜனா
இம்மறதி எனக்கும் உள்ளது - நினைத்த சிந...அன்பின் ஜனா<br /><br />இம்மறதி எனக்கும் உள்ளது - நினைத்த சிந்தனை உடனே மறந்து போகிறது - 15 / 40 நிமிடங்கள் கழித்து மறுபடியும் மனதில் வந்து ஊஞ்சலாடுகிறது. இதுவும் ஒரு வகையில் நல்லது தான் என விட்டு விட்டேன். கவிதை அருமை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா<br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-90347150505975375022012-09-11T09:49:19.548-07:002012-09-11T09:49:19.548-07:00நல்ல வரிகள்...
மனிதனுக்கு மறதி மிகச் சிறந்த மருந்...நல்ல வரிகள்...<br /><br />மனிதனுக்கு மறதி மிகச் சிறந்த மருந்து... (என் பதிவுகளிலும் சொல்லி உள்ளேன்...) மறதி இல்லையென்றால் இந்த நவீன உலகில் மனித குலமே நாசமாய் போய் இருக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-46149579713061217322012-09-11T09:10:07.666-07:002012-09-11T09:10:07.666-07:00tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-67678793177639840892012-09-11T09:09:31.432-07:002012-09-11T09:09:31.432-07:00கவலைக்கு சரியான மருந்து
மறதிதான்
சொல்லிப்போனவிதம் ...கவலைக்கு சரியான மருந்து<br />மறதிதான்<br />சொல்லிப்போனவிதம் அருமை<br />மனம் கவர்ந்தது<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-67067438759885731612012-09-11T09:07:59.630-07:002012-09-11T09:07:59.630-07:00மறதி என்பது கடவுள் அளித்த மாபெரும் கிஃப்ட் என்றே ச...மறதி என்பது கடவுள் அளித்த மாபெரும் கிஃப்ட் என்றே சொல்ல வேண்டும். <br /><br />சிலரின் பிரிவுகளும் இழப்புக்களும் நம் நெஞ்சை விட்டு அகலாமல் நீண்ட நாட்கள் வாட்டி வருகின்றன. ஒரு சில உறவுகள் மட்டுமின்றி நெருங்கிய நட்புகளும் கூடவே.<br /><br />நாளடைவில் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை மறந்து நம்மால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது. அந்த மறதி மட்டும் இல்லாவிட்டால் தினமும் நாம் துயரித்திலேயே அல்லவா இருக்க நேரிடும். <br /><br />ஆனால் சிலர் மட்டும், அவசியமாக நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியவற்றையே அன்றாடம் மறந்துவிட்டு, தேவையில்லாத மறக்க வேண்டிய விஷயங்களை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறார்கள். இதுவும் எதார்த்த வாழ்க்கையில் மிகவும் சிரமமே.<br /><br />எதற்கெடுத்தாலும், சிலர் இப்போது செல்போனில் ரிமைண்டர் போட்டு வைத்துக்கொள்கிறார்கள்.<br /><br />நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-58982208395205149082012-09-11T09:07:48.889-07:002012-09-11T09:07:48.889-07:00//அடிக்கடி எழும் கவலைகளும்
அடுத்த நொடி மறந்து போக...//அடிக்கடி எழும் கவலைகளும் <br />அடுத்த நொடி மறந்து போகுது.//<br /><br />ஆனால் இந்த கவிதை மட்டும் எந்நாளும் எனக்கு மறக்காது. எடுத்துக் கொண்ட கருத்து, சொல்லிய விதம்,ஆஹா ...அருமை.<br /><br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-53943351171529180252012-09-11T09:00:59.871-07:002012-09-11T09:00:59.871-07:00/அடிக்கடி எழும் கவலைகளும்
அடுத்த நொடி மறந்து போக.../அடிக்கடி எழும் கவலைகளும் <br /><br />அடுத்த நொடி மறந்து போகுது./<br /><br />மறதியில் இப்படியும் ஒரு வசதி:). அருமை.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-41847255122927106252012-09-11T08:58:36.879-07:002012-09-11T08:58:36.879-07:00மறப்பதிலும் ஒரு நன்மை இருக்குது!
அதானே... கவலை...மறப்பதிலும் ஒரு நன்மை இருக்குது! <br /><br />அதானே... கவலைகளை மறப்போம்... <br /><br />நல்ல கவிதை....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com