tag:blogger.com,1999:blog-4876812495937478701.post370410264633594662..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: நல்லதா நாலு வார்த்தை .... 7கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-28636483568500956622013-05-31T18:34:22.595-07:002013-05-31T18:34:22.595-07:00வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-44052719984053783142013-05-29T20:49:37.070-07:002013-05-29T20:49:37.070-07:00‘பூக்களுக்கு கதிரொளி போல
புன்னகை, மனிதருக்கு.’
‘எ...‘பூக்களுக்கு கதிரொளி போல<br />புன்னகை, மனிதருக்கு.’<br /><br />‘எங்கே அன்போ<br />அங்கே வாழ்க்கை.’<br /><br />மிகப் பிடித்தன. இனிய தமிழில் பொன்மொழிகள்! நன்றி.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-49622256547241559602013-05-27T17:28:47.395-07:002013-05-27T17:28:47.395-07:00நல்ல தொகுப்பு! சிந்தனை செய் மனமே! தினமே!
நல்ல தொகுப்பு! சிந்தனை செய் மனமே! தினமே! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-86263113173153666422013-05-27T15:20:43.141-07:002013-05-27T15:20:43.141-07:00அத்தனையும் அற்புதம் வாழ்த்துக்கள்அத்தனையும் அற்புதம் வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-44086736605025437362013-05-27T07:55:30.679-07:002013-05-27T07:55:30.679-07:00அனைத்து வார்தைகளும் அழகு...
ரசித்தேன்...அனைத்து வார்தைகளும் அழகு...<br />ரசித்தேன்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-71471020654688772462013-05-27T07:30:08.586-07:002013-05-27T07:30:08.586-07:00tha/ma 3tha/ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-88773586002960896032013-05-27T07:29:33.819-07:002013-05-27T07:29:33.819-07:00நல்லதா நாலு வார்த்தை கேட்பதெல்லாம்
கூடஇப்போது கிடை...நல்லதா நாலு வார்த்தை கேட்பதெல்லாம்<br />கூடஇப்போது கிடைத்தற்கரிய <br />அபூர்வப் பொருளாகிவிட்டது<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-71086256777581209852013-05-27T07:02:05.042-07:002013-05-27T07:02:05.042-07:00அனைத்தும் அருமை... காந்தியின் வாக்கினை மிகவும் ரச...அனைத்தும் அருமை... காந்தியின் வாக்கினை மிகவும் ரசித்தேன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-80767385483438699912013-05-27T06:50:01.141-07:002013-05-27T06:50:01.141-07:00முழுமையாய்
உணரும் பரவசத்தை
முதன்மையாய்
ஓரிடத்தில்
...முழுமையாய்<br />உணரும் பரவசத்தை<br />முதன்மையாய்<br />ஓரிடத்தில்<br />காட்டுவதே சிரிப்பு !<br /><br />இம்மாதிரி வாசிக்கும் போதே வரும் ரசனையில் முகிழ்க்கிறது சிரிப்பு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-40597666516798587122013-05-27T06:39:50.898-07:002013-05-27T06:39:50.898-07:00இனிமையானவராக இருப்பதே இன்றியமையாதது-முத்தான முதல் ...இனிமையானவராக இருப்பதே இன்றியமையாதது-முத்தான முதல் வரிகளுக்கு என்னுடைய வணக்கங்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-21540369845762809182013-05-27T06:27:24.427-07:002013-05-27T06:27:24.427-07:00எல்லாப்பொன்மொழிகளும் அருமை. பாராட்டுக்கள்.
மிகவும...எல்லாப்பொன்மொழிகளும் அருமை. பாராட்டுக்கள்.<br /><br />மிகவும் பிடித்தது:<br /><br />//'அறிவிலிகள் இரு வகை ;<br />தம் கருத்துக்களை <br />மாற்றிக்கொள்ள முடியாதவர்கள்;<br />மாற்றிக்கொள்ள விரும்பாதவர்கள்.’//<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-80142138886091720332013-05-27T06:23:31.964-07:002013-05-27T06:23:31.964-07:00எங்கே அன்போ
அங்கே வாழ்க்கை.’
பூக்களாய் கதிரொளியாய...எங்கே அன்போ<br />அங்கே வாழ்க்கை.’<br /><br />பூக்களாய் கதிரொளியாய் <br /><br />புன்னகைக்கும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-87792709637002021632013-05-27T05:55:28.984-07:002013-05-27T05:55:28.984-07:00அனைத்து பொன்மொழிகளும் அருமை...அனைத்து பொன்மொழிகளும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com