tag:blogger.com,1999:blog-4876812495937478701.post3467134316006576749..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: காரணம் வேறு...கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-54121337057875354982013-10-24T17:38:38.571-07:002013-10-24T17:38:38.571-07:00நட்பில் ஈகோ எட்டிப் பார்க்கக் கூடாது..இப்படி எதிர்...நட்பில் ஈகோ எட்டிப் பார்க்கக் கூடாது..இப்படி எதிர்பார்ப்புகளும் இருக்கக்கூடாது.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-82709986785387210852013-10-19T03:41:44.543-07:002013-10-19T03:41:44.543-07:00தான் பேசிக்கொண்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்...தான் பேசிக்கொண்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியமானது எதுவானாலும் மறக்காம சொல்லிடுவே நீ அப்படீன்னு! அந்த நம்பிக்கை! அது உனக்கு இன்னும் பெருமையான விஷயம் இல்லையா?”<br /><br /><br />சில சமயம் எனக்கும் இந்த வருத்தம் வரும்.. ஆனா இப்போ உங்க கதை படிச்சதும் அந்த வருத்தம் கழன்று போச்சு எனக்கும்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-9339522312429883452013-10-18T18:23:13.065-07:002013-10-18T18:23:13.065-07:00குழப்ப ரேகைகளையும் ஏமாற்ற ரேகைகளையும் எளிதில் நீவி...குழப்ப ரேகைகளையும் ஏமாற்ற ரேகைகளையும் எளிதில் நீவிக் களைந்துவிடும் அனுபவப்பாடம். அதைச் சொல்லியவிதமும் நேர்த்தி. பாராட்டுகள் ஜனா சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-9131544487586534202013-10-18T10:12:04.915-07:002013-10-18T10:12:04.915-07:00அழகாகப் புரியவைத்துவிட்டாரே ..அருமை!அழகாகப் புரியவைத்துவிட்டாரே ..அருமை!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-43835105451542369082013-10-18T09:09:06.901-07:002013-10-18T09:09:06.901-07:00அன்புள்ள ஜனா.
எளிமை. எதார்த்தம். ந...அன்புள்ள ஜனா.<br /><br /> எளிமை. எதார்த்தம். நுட்பம் . அழகு. பாந்த்மாக உள்ளது படிக்க. ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-40369108909324530092013-10-18T07:53:47.275-07:002013-10-18T07:53:47.275-07:00உண்மையான கருத்தையும் சொல்லி அதை புண்படாதவாறும் முட...உண்மையான கருத்தையும் சொல்லி அதை புண்படாதவாறும் முடித்தது அருமை!<br />போன் பேச்சு என்றாலே எனக்கு அலர்ஜி... நேரத்தை விழுங்கும் பூதமாகத்தான் நிறைய பேர் கையாளுகிறார்கள் என்பதால் நபர் அறிந்து விஷயமறிந்துதான் பயன்படுத்துவேன்.உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-25096989220401499682013-10-18T04:59:22.363-07:002013-10-18T04:59:22.363-07:00தெளிவான காரணங்கள்!
கதை அருமை.தெளிவான காரணங்கள்!<br /><br />கதை அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-90562754594645512152013-10-18T01:35:01.450-07:002013-10-18T01:35:01.450-07:00கதையின் போக்கும் நிறைவும் மனதை நிறைத்தது!..
அருமை...கதையின் போக்கும் நிறைவும் மனதை நிறைத்தது!..<br /><br />அருமை!.. ரசித்தேன் சகோ! வாழ்த்துக்கள்!<br /><br />என் வலைத்தளத்தில் உங்கள் வாழ்த்திற்கும் <br />மனமார்ந்த நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-73128376096347006102013-10-17T18:42:37.059-07:002013-10-17T18:42:37.059-07:00முடித்த விதம் அருமைமுடித்த விதம் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-30555910577332007112013-10-17T16:01:25.872-07:002013-10-17T16:01:25.872-07:00நல்லதொரு படிப்பினையைத் தந்த கதை..அருமை! நல்லதொரு படிப்பினையைத் தந்த கதை..அருமை! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-45472326553027849682013-10-17T06:12:57.394-07:002013-10-17T06:12:57.394-07:00புதிய கோணத்தில் சிந்திக்க வைத்த கட்டுரை. அருமை. பா...புதிய கோணத்தில் சிந்திக்க வைத்த கட்டுரை. அருமை. பாராட்டுகள்.<br />Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-52255308518487234162013-10-17T06:10:47.511-07:002013-10-17T06:10:47.511-07:00வணக்கம்
கதையின் ஆரம்பம் முடிவு இரண்டும் சிறப்பாக அ...வணக்கம்<br />கதையின் ஆரம்பம் முடிவு இரண்டும் சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-29828251956477843152013-10-17T05:08:26.533-07:002013-10-17T05:08:26.533-07:00நிச்சயம் பெருமைதான்
மனம் கவர்ந்த கதைப் பகிர்வுக்கு...நிச்சயம் பெருமைதான்<br />மனம் கவர்ந்த கதைப் பகிர்வுக்கு<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-25748319525208208852013-10-17T05:04:13.432-07:002013-10-17T05:04:13.432-07:00 ஏமாற்ற ரேகையும் கழன்று கொண்டது.-
மாறுதலான சிறுகத... ஏமாற்ற ரேகையும் கழன்று கொண்டது.- <br />மாறுதலான சிறுகதைக்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-70716143690493927332013-10-17T03:39:39.059-07:002013-10-17T03:39:39.059-07:00//('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது)//
...//('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது)//<br /><br />சந்தோஷம். நல்வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் VGK <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-45744372738702908202013-10-17T03:37:59.418-07:002013-10-17T03:37:59.418-07:00//“அந்த பெருமையிலோ, சுயமதிப்பை அளவிடறதிலோ அவனுக்கு...//“அந்த பெருமையிலோ, சுயமதிப்பை அளவிடறதிலோ அவனுக்கு ஆர்வம் இல்லாமலிருக்கலாம் இல்லையா?”//<br /><br />// உன்மேல அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை! தான் பேசிக்கொண்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியமானது எதுவானாலும் மறக்காம சொல்லிடுவே நீ அப்படீன்னு! அந்த நம்பிக்கை! அது உனக்கு இன்னும் பெருமையான விஷயம் இல்லையா?”//<br /><br />அருமை. மிகவும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-21049115168941032372013-10-17T02:05:40.128-07:002013-10-17T02:05:40.128-07:00அருமை... முடித்த விதமும் அருமை... வாழ்த்துக்கள்......அருமை... முடித்த விதமும் அருமை... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-73798800603024159302013-10-17T01:46:30.527-07:002013-10-17T01:46:30.527-07:00நுணுக்கமான உணர்ச்சியை வெளிக்காட்டிய சிறுகதை அருமைநுணுக்கமான உணர்ச்சியை வெளிக்காட்டிய சிறுகதை அருமைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com