tag:blogger.com,1999:blog-4876812495937478701.post178318684730143278..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: உருப்படியான விஷயம்...கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-45485102853047355162013-05-19T02:04:33.876-07:002013-05-19T02:04:33.876-07:00avargalay pattu thirunthattum..avarum orunal appav...avargalay pattu thirunthattum..avarum orunal appavaga maruvar..nalla kathai..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-58043765205548917542013-05-13T19:07:35.818-07:002013-05-13T19:07:35.818-07:00காராபூந்தியை சாப்பிடவில்லை.அவன் மனதை அறிந்ததால் வ...காராபூந்தியை சாப்பிடவில்லை.அவன் மனதை அறிந்ததால் வேறு வழியின்றி சாபிடவேண்டியதாயிட்றுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-40566534066882008132013-05-13T18:08:08.990-07:002013-05-13T18:08:08.990-07:00ஒரு விஷயத்தை தீர்மானித்துவிட்டு மற்றவர் சொல்வதை பே...ஒரு விஷயத்தை தீர்மானித்துவிட்டு மற்றவர் சொல்வதை பேருக்கு கேட்பவர்களுக்கு புத்தி சொல்லி பிரயோஜனமில்லை என்பதை அழகாக சொல்லிட்டீங்க. நல்ல பகிர்வு!<br /><br />பி.கு. என்னோட மிக்ஸர் படத்தை இங்கே பார்க்க சந்தோஷமா இருக்குங்க. காராபூந்தி படமுமே கூட இருக்கே..அதைப் பார்க்கலையா நீங்க? :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-40741371009054772212013-05-13T18:06:27.249-07:002013-05-13T18:06:27.249-07:00சுயநலப் பேய்களிடம், பேச்சு எடுபடாதுசுயநலப் பேய்களிடம், பேச்சு எடுபடாதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-13705420138996811502013-05-13T17:51:28.167-07:002013-05-13T17:51:28.167-07:00நல்ல லாஜிக்:)
ஒருவேளை முடிவெடுத்த பின் போனதால் மா...நல்ல லாஜிக்:)<br /><br />ஒருவேளை முடிவெடுத்த பின் போனதால் மாமா பேச்சு எடுபடாமல் போனதோ... நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-38750518677617073282013-05-13T10:01:18.582-07:002013-05-13T10:01:18.582-07:00மாற்ற இயலா மனித ரகம். சரியாகதான் எடை போட்டிருக்கிற...மாற்ற இயலா மனித ரகம். சரியாகதான் எடை போட்டிருக்கிறார். நல்ல கதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-37334692268638800612013-05-13T07:28:16.734-07:002013-05-13T07:28:16.734-07:00எப்போதும் எல்லாமே முடியும் என்றில்லை.. ஆனால் அதற்க...எப்போதும் எல்லாமே முடியும் என்றில்லை.. ஆனால் அதற்காக நம் முயற்சி கைவிடக் கூடாது என்கிற படிப்பினை இக்கதையில்.. அழகாய்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-49853371870364016892013-05-13T04:30:35.487-07:002013-05-13T04:30:35.487-07:00உருப்படியாய் ஒரு ஓட்டும்..
த.ம-2உருப்படியாய் ஒரு ஓட்டும்..<br />த.ம-2உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-21352203269248540422013-05-13T04:29:01.596-07:002013-05-13T04:29:01.596-07:00பேசி பிரயோஜனமில்லாதவங்க கிட்ட பேசி நேரத்தை வீணடிக்...பேசி பிரயோஜனமில்லாதவங்க கிட்ட பேசி நேரத்தை வீணடிக்கிறதை விட பட்டு திருந்தட்டும்னு விட்டுடறதே பெட்டர்... <br />மிக்ஸர் நல்லாருக்கே...!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-51691876005359542802013-05-13T04:17:16.776-07:002013-05-13T04:17:16.776-07:00 உனக்கென அங்கே ரெண்டு வேலைகள் காத்திருக்குன்னு வெச... உனக்கென அங்கே ரெண்டு வேலைகள் காத்திருக்குன்னு வெச்சுக்க. ஒண்ணு நீ எத்தனை சிரமப் பட்டாலும் பலன் எதுவும் நேராத ரகம். மற்றொன்று உருப்படியா நடக்கிற ஒரு வேலை. நீ எதை தேர்ந்தெடுப்பே?”//<br /><br />மாமா உருப்படியாக நடக்கிற ஒரு வேலையை தேர்ந்து எடுத்தது சரிதான்.( காராபூந்தியை தேர்ந்து எடுத்தது சரி தான்.)<br /><br />இவ்வளவு நாட்களாய் மாமாஎல்லாவற்றயும் சுபமாய் முடிப்பதை படித்து விட்டு மாமாவால் முடியாத ஒன்றும் இருக்கும் என்றால் கஷ்டமாய் இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-66453239268590924392013-05-13T03:37:34.908-07:002013-05-13T03:37:34.908-07:00எதிர்த்து ஏதாவது கேட்டால்,அட, நம்மை மடக்க முயன்றால...எதிர்த்து ஏதாவது கேட்டால்,அட, நம்மை மடக்க முயன்றால் கூட அவன் கொஞ்சமாவது யோசிக்கிறான்னு அர்த்தம். அதான் நான் நிறுத்திட்டேன்.”<br /><br />உருப்படியான விஷயம்...பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-7221003846076635222013-05-13T03:05:11.972-07:002013-05-13T03:05:11.972-07:00//கிஷோர் யோசித்தான்.
“என்ன யோசிக்கிறே?”
“மிச்சம்...//கிஷோர் யோசித்தான்.<br /><br />“என்ன யோசிக்கிறே?”<br /><br />“மிச்சம் வைத்து விட்ட காரா பூந்தியைத்தான்!”//<br /><br />எல்லோரையும் எல்லா நேரங்களிலும் நம் பேச்சினால் மாற்றிவிட முடியாது தான். கிடைத்தவரை காராபூந்தி இலாபம் என்று மேற்கொண்டு பேசாமல் இருந்துள்ளார்.<br /><br />நல்ல படைப்பு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-34650359626895060942013-05-13T03:01:44.368-07:002013-05-13T03:01:44.368-07:00அருமை... இதற்கு மேல் பேசியும் பிரயோசனமில்லை என்று ...அருமை... இதற்கு மேல் பேசியும் பிரயோசனமில்லை என்று கிஷோருக்கு புரிந்து விட்டது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com